இன்று காலை ''பசுமை விகடன்'' படித்தேன் அதில் திரு நம்மாழ்வார் எழுதிய சுய வரலாறு கட்டுரையில் அவர் நண்பர் சொன்ன வார்த்தைகளை இங்கே கொடுக்கிறேன்- yielding to injustice and misuse of power are nothing but moral prostitution------ நாம் வாழும் காலம் எவ்வளவு மோசமான மனிதர்களை சுமந்து வருகிறது நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. ''அநீதிக்கு வீட்டுக் கொடுப்பதும் , அதிகார்த்தை தவறாக பயன் படுத்துவதும் ,ம்னதளவில் விபசசாரம் செய்வதை தவிர வேறில்லை
No comments:
Post a Comment